பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் மமதையாலும், மோடி அரசாங்கத்தின் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றி என திரித்துக் கூறும் பொய்யர்களின்நயவஞ்சக உதவியாலும்பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரும் வீரதீர போராட்டங்களின் மூலம்வென்றெடுத்திருந்த அனைத்து உரிமைகளையும்அடித்து நொறுக்கும் பிற்போக்குத்தனமான சீர்திருத்தங்களை மோடி அரசு துணிச்சலோடு முன்னெடுத்து வருகிறது. தேர்தல் பாராளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்திய ஜனநாயக நிறுவனங்களில் ...
Read More »Category Archives: அறிவித்தல்கள்
Feed Subscriptionமே தின அறிக்கை 2020: முதலாளித்துவ காட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று!
-தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி மொழிபெயர்ப்பு – வசந்த் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சோஷலிச புரட்சிகர வணக்கங்கள்! இந்தாண்டின் மே தினம் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. ”முதலாளித்துவத்தின் முடிவில்லா பயங்கரம்” என்று லெனின் எதைக் கூறினாரோ, அதை கொரோனா பெருந்தொற்று இன்று முழுவதுமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பெருந்தொற்றின் மீதான ...
Read More »அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:
CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: மொழிபெயர்ப்பு – வசந்த் கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து கண்டங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மந்த நிலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் இது, முதலாளித்துவ வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பொருளாதார சரிவுகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் முதன்முறையாக ...
Read More »கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:
-தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) கருதுகிறது. முதலாளித்துவ அரசுகள் தற்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் இறுதி ...
Read More »Covid -19: சுகாதாரத்துறையை அரசுடமையாக்கக் கோரி இந்திய தொழிற்சங்கங்களும், புதிய சோஷலிச இயக்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை
பல்வேறு தொழிற்சங்கங்களும், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும், புதிய சோஷலிச இயக்கமும் (CWIஇன் இந்திய பிரிவு) கைக்கோர்த்து இந்தியாவில் கொரோனா நெருக்கடி தொடர்பாக வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனை ஒன்றுக்கு ரூபாய் 4,500/- ஐ வசூலித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மாபெரும் ஊழலாகும். இதன் மூலம் இந்தியாவின் பெரும்பாலான ...
Read More »COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு
தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 09.04.2020 மொழிபெயர்ப்பு – வசந்த் கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த ஒரு வழியும் கிடையாது. உலகம் ஒரு பெரிய திருப்புமுனையின் ஊடே பயணித்து வருகிறது. ஆயிரக் கணக்கானோர் மடிந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, உணவு உள்ளிட்ட ...
Read More »புதிய சோசலிச இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்
கொரோனா ஒரு வைரஸ் தான்.. முதலாளித்துவமே பெரும் தொற்றுநோய்.. நாட்டில் பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களுக்கும் கொரோனா நெருக்கடியையும் அது ஏற்படுத்தவிருக்கும் உலகளாவிய பொருளாதார பேரழிவையும் எதிர்த்துப் போராட பின்வரும் கோரிக்கைகளை -புதிய சோசலிச இயக்கம் அமைப்பைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கபடுகிறது. கொரானாவால் ஏராளாமான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ...
Read More »தொழிலாளர் ஓன்று பட்டு போராடினால் தோற்கடிக்க முடியாது-ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டும்.
– புதிய சோசலிச மாற்று (தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் இந்தியப் பிரிவு) Click to download leaflet here –leaflet உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களை மேம்படுத்த சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடி நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து பொது வேலை நிறுத்தம் என்ற ஒன்றுபட்ட வர்க்க நடவடிக்கையின் வாயிலாக இந்திய பாட்டாளி வர்க்கம் ...
Read More »