வசந்த் பிப்ரவரி புரட்சிக்கு பின் லெனின் சுவிட்ஸர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்கு திரும்ப விரும்பினாலும், அது அவ்வளவு சாத்தியப்படக்கூடியதாக இல்லை. முதலாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்ததால் ரஷ்யாவுக்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன. லெனினை பெட்ரொகிராட்க்கு அழைத்து செல்லும் பொறுப்பை தலைமை ஏற்று ஒருங்கிணைத்தவர் தான் சுவிஸ் நாட்டு கம்யூனிஸ்ட் ஃப்ரிட்ஸ் ப்ளாட்டன். ஜெர்மானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ...
Read More »Yearly Archives: 2019
யாருக்கானது இந்த பாராளுமன்றத் தேர்தல்?
இந்திய அளவில் தேசியக் கட்சிகள் பலம் குறைந்து கொண்டு வருகிறது இதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் இடதுசாரிகள் செய்ய வேண்டியது என்ன? தொழிலாளர்களையும் மாணவர்களையும் விவசாயிகளையும் அத்தகைய ஏனைய நட்புச் சக்திகளையும் அரசியற் படுத்துவதில் கவனம் செலுத்தி அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லாமல்,மீண்டும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பதினால் ...
Read More »தோழர் முகிலன் எங்கே?
Chennai பெருமுதலாளிகளுக்கு எதிராகப் போராடும் போராட்ட சக்திகளை அரச வன்முறை ஒடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனை முறியடிக்கும் வரை நமது குரலும் விண்ணதிர முழங்கும் என்பதைத் தோழமையுடன் பறைசாற்ற வேண்டிய தருணம் இது. தோழர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று காவல்துறையால் காணாமல் செய்யப்பட்டார். இன்றுடன் 27 நாள் ...
Read More »பெண்களின் எதிரி யார்?
பெண்கள் தினத்தன்று அதன் தோற்றம், வரலாறு, போராட்டங்களைப் பற்றி எழுதுவது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது என்று நீங்கள் எண்ணலாம். இந்த பதிவில் இருக்கும் பல விடயங்களைப் பலர் முன்கூட்டியே அறிந்திருக்கலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வு இடதுசாரிகளுக்கு பரிச்சயமான ஒன்று தான். இருப்பினும் பிரச்சனைகள் மாறவில்லை இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது என்று தான் சொல்ல ...
Read More »இலங்கையில் உள்ள மலையக மக்களின் ரூ.1000 கோரிக்கையை மறைமுகமாக தடுத்த முதலாளிகள்
இலங்கை மலையக பெரும்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி பல போராட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக மேற் கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் தோட்ட தொழிலாளர்கள் 28-1-19 அன்று கூட்டு ஒப்பந்த மூலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். 2016 ஆண்டில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு Rs. 500ரூபா. இவ்வாண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ...
Read More »வெனிசுவேலா நெருக்கடி- வலதுசாரிய எதிர்பாளரை ஆதரிக்கும் சர்வதேச முதலாளித்துவம்.
செயற்குழு அறிக்கை -புரட்சிகர இடதுசாரிகள் (CWIன் வெனிசுவேலா பிரிவு) மொழிபெயர்ப்பு – நவீன் அங்கமுத்து வெனிசுவேலா வெகுஜன தொழிலாளர்களின் அணிதிரட்டளுக்காக; அதிகாரத்துவ ஊழலுக்கு முடிவு கட்டி உண்மையான சோசலிசம் கட்டியமைக்க; வெனிசுவேலாவின் அரசியல் சூழ்நிலை கடந்த வாரத்தில் ஒரு அபாயகரமான புள்ளியை எட்டியுள்ளது. வெனிசுவேலாவின் தீவிர வலதுசாரித் தலைவரான ஜுவான் கைடோ ...
Read More »மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்!
ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர பொது வேலைநிறுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வேலைநிறுத்தம் தான். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு 18 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பொது வேலைநிறுத்தமும் இந்தியாவில் மோடி ஆட்சியின் அழிவுகரமான ...
Read More »உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது
சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது. தமிழ்நாட்டை அந்நிய நேரடி முதலீடுகளுக்கான சாதகமான புகலிடமாக காட்சிப்படுத்தும் பொருட்டு ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட்டுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மாநாட்டின் போது 2.40 லட்சம் கோடி ரூபாய் (ஏறத்தாழ 3600,கோடி டாலர்கள்) மதிப்பிலான ...
Read More »