இந்திய அளவில் தேசியக் கட்சிகள் பலம் குறைந்து கொண்டு வருகிறது இதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் இடதுசாரிகள் செய்ய வேண்டியது என்ன? தொழிலாளர்களையும் மாணவர்களையும் விவசாயிகளையும் அத்தகைய ஏனைய நட்புச் சக்திகளையும் அரசியற் படுத்துவதில் கவனம் செலுத்தி அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லாமல்,மீண்டும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பதினால் ...
Read More »Monthly Archives: March 2019
தோழர் முகிலன் எங்கே?
Chennai பெருமுதலாளிகளுக்கு எதிராகப் போராடும் போராட்ட சக்திகளை அரச வன்முறை ஒடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனை முறியடிக்கும் வரை நமது குரலும் விண்ணதிர முழங்கும் என்பதைத் தோழமையுடன் பறைசாற்ற வேண்டிய தருணம் இது. தோழர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அன்று காவல்துறையால் காணாமல் செய்யப்பட்டார். இன்றுடன் 27 நாள் ...
Read More »பெண்களின் எதிரி யார்?
பெண்கள் தினத்தன்று அதன் தோற்றம், வரலாறு, போராட்டங்களைப் பற்றி எழுதுவது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது என்று நீங்கள் எண்ணலாம். இந்த பதிவில் இருக்கும் பல விடயங்களைப் பலர் முன்கூட்டியே அறிந்திருக்கலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வு இடதுசாரிகளுக்கு பரிச்சயமான ஒன்று தான். இருப்பினும் பிரச்சனைகள் மாறவில்லை இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது என்று தான் சொல்ல ...
Read More »