– புதிய சோசலிச மாற்று (தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் இந்தியப் பிரிவு) Click to download leaflet here –leaflet உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களை மேம்படுத்த சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடி நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து பொது வேலை நிறுத்தம் என்ற ஒன்றுபட்ட வர்க்க நடவடிக்கையின் வாயிலாக இந்திய பாட்டாளி வர்க்கம் ...
Read More »Monthly Archives: January 2020
சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆரை அகற்றவும்!
குடியுரிமை திருத்த சட்டம் வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் அமல்படுத்தியதில் இருந்து ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். என்ன செய்வது என்று அறியாத அரசும் காவலர்களும் இளம் போராளிகள் மீது வன்முறையை கட்டவிழ்க்கின்றனர். போராட்டத்திற்கு தடை விதித்து வருகின்றனர். கவுகாத்தியில் பாகுபாட்டை எதிர்த்து ...
Read More »