-தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி மொழிபெயர்ப்பு – வசந்த் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சோஷலிச புரட்சிகர வணக்கங்கள்! இந்தாண்டின் மே தினம் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. ”முதலாளித்துவத்தின் முடிவில்லா பயங்கரம்” என்று லெனின் எதைக் கூறினாரோ, அதை கொரோனா பெருந்தொற்று இன்று முழுவதுமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பெருந்தொற்றின் மீதான ...
Read More »Monthly Archives: April 2020
இடைக்கால செயற்திட்டம்
மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் கட்டப்பட்ட நான்காம் அகிலம் முன் வைத்த இடைக்கால திட்டத்தின் சுருக்கம் இது (1938). தற்போது சமூகம் பெரும் அழிவை எதிர் கொண்டு நிற்கும் சந்தர்பத்தில் அன்று முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ...
Read More »அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:
CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: மொழிபெயர்ப்பு – வசந்த் கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து கண்டங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மந்த நிலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் இது, முதலாளித்துவ வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பொருளாதார சரிவுகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் முதன்முறையாக ...
Read More »கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:
-தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) கருதுகிறது. முதலாளித்துவ அரசுகள் தற்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் இறுதி ...
Read More »Covid -19: சுகாதாரத்துறையை அரசுடமையாக்கக் கோரி இந்திய தொழிற்சங்கங்களும், புதிய சோஷலிச இயக்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை
பல்வேறு தொழிற்சங்கங்களும், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும், புதிய சோஷலிச இயக்கமும் (CWIஇன் இந்திய பிரிவு) கைக்கோர்த்து இந்தியாவில் கொரோனா நெருக்கடி தொடர்பாக வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனை ஒன்றுக்கு ரூபாய் 4,500/- ஐ வசூலித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மாபெரும் ஊழலாகும். இதன் மூலம் இந்தியாவின் பெரும்பாலான ...
Read More »COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு
தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 09.04.2020 மொழிபெயர்ப்பு – வசந்த் கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த ஒரு வழியும் கிடையாது. உலகம் ஒரு பெரிய திருப்புமுனையின் ஊடே பயணித்து வருகிறது. ஆயிரக் கணக்கானோர் மடிந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, உணவு உள்ளிட்ட ...
Read More »கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்
தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 31.03.2020 மொழிபெயர்ப்பு – வசந்த் கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. இது இருபதாம் நூற்றாண்டின் இரு உலகப்போர்களுக்கு பின்னர் நிலவிய சூழ்நிலைகளை ஒத்ததாகவே இருக்கப் போகிறது. பொதுச்சூழல் ஏற்கனவே துல்லியமாக, இம்மிப்பிசகாமல் மாற்றமடைந்துள்ளது. மேலும், ...
Read More »போராடும் தொழிற்சங்க தலைமை தேவை
-பிரகாஷ் போராடும் தொழிற்சங்க தலைமை தேவை வங்கி ஊழியர்களுக்கான ஒரு வங்கி ஊழியரின் மடல் இந்தியாவில் வங்கித்துறையில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அந்த பெரிய மாற்றங்களில் பெரும் பங்காற்றியது வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கம். அதில் பெரிதாக கருதப்படுவது வங்கி ஊழியர்களின் ஊதியத்தை இருதரப்பு ஒப்பந்தமாக ( வேலை நேரம் முதல் ஊழியர்களின் பாதுகாப்பு வரை இன்றும் ...
Read More »புதிய சோசலிச இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்
கொரோனா ஒரு வைரஸ் தான்.. முதலாளித்துவமே பெரும் தொற்றுநோய்.. நாட்டில் பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களுக்கும் கொரோனா நெருக்கடியையும் அது ஏற்படுத்தவிருக்கும் உலகளாவிய பொருளாதார பேரழிவையும் எதிர்த்துப் போராட பின்வரும் கோரிக்கைகளை -புதிய சோசலிச இயக்கம் அமைப்பைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கபடுகிறது. கொரானாவால் ஏராளாமான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ...
Read More »