தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்! மோடி அரசின் உழைப்பாளர் சட்டத்தின் மீதான தாக்குதல் ஒழிக! நமது போராட்டத்தைத் தாண்டி இதனை நிறைவேற்ற விடக்கூடாது. மோடியின் சர்வாதிகார ஆட்சி எரியும் தீயில் எண்ணெயை அள்ளி ஊற்றுவது போன்ற மோசமான நடைமுறையைத் தொடர்கிறது. தற்போதைய நெருக்கடியானது முதலாளித்துவ அரசமைப்பின் இயலாமையின் விளைவேயாகும். சமூகநலத்திட்டம் என்ற ...
Read More »Monthly Archives: May 2020
முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா
-ஜெகதீஸ் சந்ரா மொழிபெயர்ப்பு – ரஷ்மி உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. உலகின் ஆளும் வர்க்கம் தங்கள் அமைப்பு வளர்ந்து வருவதாகவும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் முன்னேறி வருவதாகவும் மக்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கின்றது. இதே ...
Read More »