பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் மமதையாலும், மோடி அரசாங்கத்தின் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றி என திரித்துக் கூறும் பொய்யர்களின்நயவஞ்சக உதவியாலும்பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரும் வீரதீர போராட்டங்களின் மூலம்வென்றெடுத்திருந்த அனைத்து உரிமைகளையும்அடித்து நொறுக்கும் பிற்போக்குத்தனமான சீர்திருத்தங்களை மோடி அரசு துணிச்சலோடு முன்னெடுத்து வருகிறது. தேர்தல் பாராளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்திய ஜனநாயக நிறுவனங்களில் ...
Read More »